Author: Yugam News

ஆம் ஆத்மி கட்சியின் (தமிழ்நாடு)பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்வு!

ஆம் ஆத்மி கட்சியின் (தமிழ்நாடு)பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்வு! சென்னை:சென்னை 100 அடி சாலை, பெரியார் பாதையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநில மகளிர் அணியின் சார்பில் நடைபெற்ற இந்த…

சகோதரன் அமைப்பு சார்பில் எச்ஹெய்வி /எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை: LGBTIQA+ மக்களுக்காக பணிபுரியும் சகோதரன் அமைப்பு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) நிதி உதவியுடன் HIV , AIDS குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, எழும்பூர் அல்சா மாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வினை TI TANSACS துணை இயக்குனர்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும்  நிகழ்வு!

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியின் 52ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை…

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் முப்பெரும் விழா நிகழ்வு!

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் முப்பெரும் விழா நிகழ்வு! சேலம்: பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் 6 ம் ஆண்டு துவக்கவிழா, பொங்கல்…

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல் விழா நிகழ்வு!

வருமான வரித்துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நிகழ்வு! நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் மற்றும் வருமான வரித்துறை தோழி-பெண்கள் அமைப்பு சார்பில் வருமான வரித்துறை வளாகம் எதிரிலுள்ள…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்
அறிக்கை!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்அறிக்கை! மதுரை :எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இந்த விவகாரத்தில் நீதிபதி அருணா…

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின்பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு…

தமிழ்நாடு காங்கிரஸ்  எஸ். சி.துறை தலைவர்  எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில்  பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ். சி.துறை தலைவர் எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில் மாவட்டத் தலைவர் R. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில்,துணைத் தலைவர்களான E. ஆறுமுகம்,R,உலகநாதன், பொதுச் செயலாளர்களான…

தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணா நிலை போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கல்லைக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இதன் மாநில தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையிலும், குமார் அவர்கள் முன்னிலையிலும்கல்லைக்குறிச்சியில்நடைபெற்றது. மேலும் இதில் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை யாற்றினார்.…