Month: December 2023

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளில் புகழ் மரியாதை!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்
பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில்பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி மற்றும் வீர வணக்கம்! சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில்கழக பொதுச் செயலாளர்…

திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் எஸ்.விஜயலட்சுமி அவர்கள் தலைமையிலும்,எம்.சுசிலா அவர்கள் முன்னிலையிலும் திண்டுக்கல் மாவட்டம்.ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்றார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில தலைவர் மனிதநேயர் முனைவர்.நா.சு.செல்வராஜ் அவர்கள்…

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு!

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு!

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு மாநாடு மற்றும் தகவல் பெறும் உரிமை…

Regenerative culture.’ This culture, he explained, fosters appreciation for everyone’s contributions, transcending backgrounds or roles!

‘regenerative culture.’ This culture, he explained, fosters appreciation for everyone’s contributions, transcending backgrounds or roles. “In a regenerative culture, every individual is recognized as equally important within a unified system,…

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த சாலையோர பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய திமுக பொறியாளர் அணி நிர்வாகி!

வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்! சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி திமுக சார்பில்…

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 2024-2025 கல்வியாண்டுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு தேதிகள் அறிவிப்பு (HITSEEE & HITSCAT)

சென்னை: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) HITSEEE தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது இது பொறியியல் படிப்புகளுக்கான மற்றும் HITSCAT க்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும் மற்றும் Liberal Arts & Applied Sciences, Law, Management, Allied…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’ சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்:சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’வும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்கிற…