வருவாய் ஆய்வாளர் இடைத்தரகர் பிரவீன் குமார் மூலம் லஞ்ச வசூல் வேட்டை: ஆர்.ஐ சிவா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் !
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் இதன் அருகிலேயே வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் ஆர் ஐ அலுவலகம் செயல்பட்டு வருகிறது வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளராக திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த…
