அகில இந்திய பயங்கரவாத ஒழிப்பு முண்ணனியின் தலைவரும், பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான மணிந்தர் ஜித் சிங் பிட்டா அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
அகில இந்திய பயங்கரவாத ஒழிப்பு முண்ணனியின் தலைவரும்,பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான மணிந்தர் ஜித் சிங் பிட்டா அவர்கள் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வியாசர்பாடி பகுதிக்கு வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இலங்கையில் தற்போது நடைபெறும் சம்பவங்கள்…
