முக்கிய செய்திகள்

புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்! 41 வது தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு சிவகாசி, ஆஸ்கார் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்! திருக்கோயில்களில் திருவாசகம் புகழ் பாடி ஆன்மீக சேவையாற்றி வரும் அடியார் சிவ.ரங்கநாயகி அவர்களுக்கு விவேக சைவ எழுச்சி விருது வழங்கி கௌரவிப்பு! சிடிஆர்-ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 பிரம்மாண்ட அறிமுகம் :ஒரே நாடு- ஒரே சாம்பியன்ஷிப்!! ICWO–JRC Tamil Nadu Project Induction Training Programme Held in Chennai!

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிளை ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிளை ஆலோசனை கூட்டம்தலைவர். வி. வெங்கடேசன் தலைமையில் தியாகதுருகம் அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கூட்டத்தில் இதன் பொதுச்செயலாளர் மனிதநேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்களின் முன்னிலையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அவையாவன:கல்லக்குறிச்சி…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கல்லக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் மாநில துணைத்தலைவர் ஆர். சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் சிறப்புற நடை பெற்றது.இதன் பொதுச் செயலாளர் முனைவர் நா. சு.…

அஇஅதிமுக கமுதி நகர கழக செயலாளர் ஜே. டேவிட் பிரதாப் சிங் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத்தலைவராக நியமனம்!

இராமநாதபுரம்: அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை நியமனம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் கமுதி நகர கழக செயலாளர்…

வாழ்வாதாரத்தில் பின் தங்கியவர்களை இணங்கன்டு வேலை வாய்ப்பை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் RRR HOUSING நிறுவனர் ஆர்.ராஜேந்திரன் அவர்களுக்கு சமூக சேவைக்காக சேவா ரத்னா என்கிற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

மயிலாப்பூர்:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்(GLOBAL HUMAN PEACE UNIVERSITY)சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கடந்த…

சிறப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிக்கரமாக விளங்கி வரும் மருத்துவ பணியாளர் ஒசூர் கண்ணகி அவர்களுக்கு சிறந்த மனித நேயருக்கான மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!!

சென்னை:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம்…

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!!

இராயபுரம்: பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ் ஆர்.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 4M தொண்டு நிறுவன…

பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சிக்கு உலக சாதனை விருது வழங்கி கௌரவிப்பு!

திருவள்ளூர்:பர்ப்பிள் டாம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பர்ப்பிள் இண்டர்நேஷனல் பேஷன் வாக் நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்டம், சூரப்பேட்டை பகுதியிலுள்ள அக்வா கிரீன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்டில் இதன் சி. இ. ஓ. தாமஸ் ராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.…

பாரம்பரியமிக்க ஏகேபி (AKB) டெவலப்பர்கள் மற்றும் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் திருப்திகரமான 93 வது வீட்டு மனைகள் விற்பனை திட்டம் துவக்கம்!

தமிழ்நாடு:1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட AKB டெவலப்பர்கள் & ப்ரோமோட்டர்ஸ் ரியல் எஸ்டேட் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட நம்பகமான நிறுவனமாகும். இரண்டாம் தலைமுறையின் தலைமையில் இப்போது விரிவடைந்து வரும் முதல் தலைமுறை நிறுவனமாக, AKB ரூ.20 லட்சம்…

ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளுவேவ்ஸ் சார்பில் கற்கை நன்றே என்னும் பெயரில் முதல் தலைமுறை கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு!!

சென்னை :ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளூவேவ்ஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு விழா சென்னை, பெசன்ட்நகர், திருவள்ளுவர் நகர்,சமுதாய நலக்கூடத்தில்ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர்…