ரமலான் மாதத்தில் சஹர், இப்தார் நேரங்களில் உணவகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் ,வழிபாட்டு தளங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்களுக்கு அடுத்த மாதம் வரவுள்ள…

அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கிய வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கும் நிகழ்வு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் அவர்களுக்கு பெரம்பூர்…

வடசென்னை காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு

பெரம்பூர் :ஏப்ரல்,22,2020:வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் மங்களபுரம்,பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதிகளில் அரிசி, பருப்பு, காய்கறிகள்…

பொம்மலாட்டம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சாலமோன் நினைவு அறக்கட்டளை

சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்வு சென்னை : ஏப்ரல்,22,2020: சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தல் உள்ளிட்டவைகள் குறித்தும்…

கொரோனாவால் உயிர் நீத்த மருத்துவர்களை நினைவு கூறும் வகையில் புகழஞ்சலி செலுத்திய குருமன்ஸ் நல உரிமை சங்கம்

தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு புகழஞ்சலி திருவல்லிக்கேணி : தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு. தன்னலமின்றி சேவை புரிந்து, தனது உயிரையும் பொருட்படுத்தாது…

மக்கள் காலிகுடங்களுடன் தண்ணீருக்காக அலையும் அவலம் : குழாய் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை : ஏப்ரல்,21,2020 இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம்…

தன்னார்வலர்கள் களப்பணிகளை தவிர்த்துவிடுங்கள் : சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்.

சென்னை :உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கோரோனா வைரஸ் தொற்றை நாம் அனைவரும் ஊரடங்கின் மூலம் எதிர்த்து வருகிறோம். மருத்துவர்கள், சுதாதார பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், அரசு பணியாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடக துறையினர் என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும்…

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை வழங்கி வரும் தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கம்

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் ஆர்.ஏ.புரம்: தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் கார்…

படுஜோராக நடக்கும் தரமற்ற துணிகளால் ஆன முககவசங்கள் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை:இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு…

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல் சென்னை:உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்க்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவருகின்றனர். உலகத்தில் வளர்ந்தநாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில்…