மனித நேயத்தோடு ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் வி.எம்.எஸ்.முஸ்தபா
தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை தொடர்ந்து 144 மக்கள் ஊரடங்கு அமுலுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களை தனிமை படுத்தி வருகின்றனர். ஆனால் வீடற்ற ஏழை, எளிய ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதை அறிந்த…
