தமிழகத்தில் மீண்டும் கள்ளசாராய விற்பனை ஜோர்: இரும்பு கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்:தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
சென்னை :நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் செயல்களில் இரவும் பகலுமாக ,அர்ப்பணிப்பு உணர்வுடன் சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் இரவு பகல் பாரமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.…
