முக்கிய செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கள்ளசாராய விற்பனை ஜோர்: இரும்பு கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்:தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் செயல்களில் இரவும் பகலுமாக ,அர்ப்பணிப்பு உணர்வுடன் சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் இரவு பகல் பாரமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.…

கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா…

நீதிமன்ற உத்தரவை மதிக்காத – முறைகேடுகளில் ஈடுபடும்  ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.ஏப்ரல்…

அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டலுக்கு மத்திய அரசு அடிபணிய கூடாது -தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்துல்

சென்னை :சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை : முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் -தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:உலக மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்நிற்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை கொரோனா தொற்றால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, இதில்…

நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி

பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை : நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி சேப்ப்பாக்கம்…

கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்தது இந்தியா

கொரோனாவுக்கு எதிராக ஒளிர்ந்தது இந்தியா பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா முழுவதும் வீடுகளில் ஒளி வெள்ளம் கொரோனா என்ற இருளை அகற்ற மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றினர். மின்சார விளக்கை அணைத்து விட்டு ஒளியேற்றிய மக்கள் இன்று இரவு 9.00 மணி…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : காணாமல் போன வார,மாத இதழ்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் காணாமல் போன வார,மாத இதழ்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளதால் பத்திரிகைகள், வார, மாத இதழ்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வார இதழ்கள் இணையத்தில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. தினசரி செய்தித் தாள்களிலும் விளம்பரங்கள்…

மகாவீர் ஜெயந்தி தினத்தில் துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும்: வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி தினமான இன்று துன்பம் மறைந்து இன்பம் பெருகட்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: பகவான் மகாவீர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழகத்தில் 144 தடை உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…