Category: முக்கிய செய்திகள்

மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா வழங்க கோருவதை கண்டித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட வி.தா சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்பதனை கண்டித்துசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இதன் தலைவர் வழக்கறிஞர் எம்.…

சைதாப்பேட்டை அருள்மிகு நவசக்தி விநாயகர் மற்றும் ஶ்ரீ எல்லையம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா !

சென்னை: சைதாப்பேட்டை சலவையாளர் காலனி முதல் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் மற்றும் ஶ்ரீ எல்லையம்மன் ஆலய புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருதுப்பெற்ற திருப்பத்தூர் ஓசை தொண்டு நிறுவனத் தலைவர் விஜீ சின்னசாமி அவர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு,…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் சிறந்த நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட திருப்பத்தூர் ஓசை தொண்டு நிறுவனத் தலைவர் விஜீ சின்னச்சாமி!

சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 தினவிழா கொண்டாட்டம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர் நாராயணன் அவர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு,…

பத்து ரூபாய் இயக்கம் சார்பில் இலவச சட்டப் பயிற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடல் நிகழ்வு!

சென்னை:பத்து ரூபாய் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் அறியும் சட்டம் உரிமை குறித்தும் அதை கையாண்டு நமக்கான தீர்வுகளை பெறும் நுணுக்கங்கள் குறித்தும், விழிப்புணர்வும்,பயிற்சியும் கொடுத்து வருகிறது .இதன் தொடர்ச்சியாக எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியிலுள்ள இக்சா…

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பில்அம்பத்தூர், கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட எளிய மக்களுக்கு தமிழக அரசு மாற்று இடம் அளித்திட வேண்டி மக்கள் உரிமைக்கான அறவழி ஆர்ப்பாட்டம்!

சென்னை:அம்பத்தூர் கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்தும், அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் அளித்திட வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பத்தூர் ஜெயமுருகன் அவர்கள்…

சட்டத்திற்கு புறம்பாக உள்ள நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்:நாடாளும் மக்கள் கட்சி கோரிக்கை!

சென்னை:நாடாளும் மக்கள் கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கூட்டம் இதன் தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு அவர்கள் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா.ஜெயக்குமார், மாநில பொருளாளர்பா.ஷோபனா, மாநில அமைப்பாளர் ப.ராஜேந்திரன்,…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும்கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தில் சமூக நீதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து விரைவில் நிரப்பிட வேண்டும்:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!!!

தருமபுரி:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின்(தமிழ்நாடு) மாநில பொதுக்குழு, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மாநிலத் தேர்தல் ஆலோசனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாக அரங்கில் இதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ம.சிவராமன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில்…

தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில பட்டியலின மக்களுக்கெதிரான காவல் துறையினரின் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! 

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் போக்கை கண்டித்தும், வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை நிகழ்த்திய நபர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையின் செயல்பாட்டினை கண்டித்தும், புதுச்சத்திரம்…