Category: முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி கட்சிவருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக மாநில தலைவர் எம் எல் ரவி அறிவிப்பு!

சேப்பாக்கம்:சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எல். இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ரவி அவர்கள் கூறியது :இந்த செயற்குழு கூட்டத்தில்…

தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நாமக்கல் மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்:தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன்!

நாமக்கல்:தமிழ் புலிகள் கட்சியின் சார்பில்தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுவரும் மேற்கு மண்டல நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நாமக்கல் நகரில்…

உலக அமைதிக்காகவும், பசி, பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன மக்களைக் பாதுகாக்க வேண்டியும் சென்னையில் வழக்கறிஞர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்த மனிதநேய ஒற்றுமை ஒன்றுகூடல் நிகழ்வு!

சென்னை:போர் எதிரொலி மூலமாக பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன பொது மக்களைக் காக்க கோரியும்,சுதந்திர பாலஸ்தீனம் கோரியும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பாசிச அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை கண்டித்தும், போரை தடுத்த நிறுத்தக்கோரியும்,உலக அமைதி காண வேண்டியும்…

உயர் நிகர மதிப்புள்ள மற்றும் வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கானதனது ‘சுந்தரம் வெல்த்’ சேவையை ஒரு தனிச்சிறப்பு சேவையாக விரிவுபடுத்தும் என சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!!

சென்னை: வெள்ளி, ஜூன் 20, 2025 :சுந்தரம் பைனான்ஸ், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று, இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், சுந்தரம் வெல்த் என்ற பெயரிலான தனது சேவையை…

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்வு! 

சென்னை: உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தில் இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பு (ஐசிடபிள்யூ ஓ)சார்பில் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் எம். ஜி. ஆர். இரயில் நிலையத்தில் ஜ.சி.டபிள்.யூ…

ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்-ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஃபேஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் முள்ளிக்குப்பம் மீனவ சமூதாய பொது மக்களுக்காக இலவச  சிறப்பு பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் ! 

சென்னை:இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து சென்னை பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை…

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பழங்குடியின மக்களை துச்சமாக நினைக்கும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரை கண்டித்து மாபெரும் அறவழிகண்டன ஆர்ப்பாட்டம் !

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கபட்ட நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கியும், அதை அவர்களுக்கு அளந்து அவர்கள் பயனடைய கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்றும்,மனு கொடுத்தும், நிலத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்காமல் கிடப்பில் போட்டு…

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இராயபுரம் பகுதி காங்கிரஸ் சார்பில் பெரிய பாளையத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்!

சென்னை:ஜுன் 19 அன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு கமிட்டி தலைவர் ராகுல் காந்தி எம். பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட சென்னை கிழக்கு. மாவட்டத்தலைவர் எம். எஸ். திரவியம் அவர்கள் தலைமையிலும், 50வது வார்டு மாமன்ற…

World Elder Abuse Awareness Day-2025-HelpAge India launched the ‘Understanding Intergenerational Dynamics & Perceptions on Ageing’ report (India Intergenerational Bonds – INBO Report)

United by Family, Divided by Age: HelpAge India report calls for strengthening intergenerational bonds! Chennai : To mark World Elder Abuse Awareness Day (June 15), HelpAge India launched the ‘Understanding…

உலக வெப்பமயமாவதலை குறைப்பதற்காக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் பீமாமுங்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

பெரம்பூர்:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக வெப்பமயமாவதலை குறைப்பதற்காக பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் பீமாமுங்கில் மரக்கன்றுகள்நடும் நிகழ்ச்சி சிறப்புற நடைப்பெற்றது. இக்களப்பணி பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் முதன்மை பணிமனை மேலாளர் கே. வி. சுந்தரேசன் அவர்களின் பணி ஓய்வு…