தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வடசென்னை மாவட்ட எஸ்.சி. துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் நோக்கில் செயல்படும் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை : மே, 26 தமிழக விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து வடசென்னை மாவட்ட எஸ்.சி துறை சார்பாக பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளில்…
