பெருந்தொற்று காலத்தின்போது முதிர்வடைந்த கண்புரை மற்றும் உலர்ந்த கண்கள் பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிப்பு : டாக்டர் அமர் அகர்வால்
சென்னை, 19 பிப்ரவரி 2021: முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சனை (டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம்) மற்றும் கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண்…
