முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
ராயபுரம் :முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற…
