கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் : அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
சென்னை :தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த கோடை நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், பல்வேறு நலச்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து, அதில் பானைகளை வைத்து…
