Category: மாவட்ட செய்திகள்

கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் : அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை :தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த கோடை நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், பல்வேறு நலச்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து, அதில் பானைகளை வைத்து…

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு உடனடியாக அரிசி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

சென்னை :உலக முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பால் மக்கள் மிகுந்த இன்னல்களையும், அச்சத்தையும் அடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடக்கின்றனர். கோயில்கள், தேவலாயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு,…

பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திரிசூலம் : பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பாதிப்பினால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் , வருமானமின்றி அவதி (கவலை) பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடனும் ஜாதி, மத பேதமில்லாமலும் பொது மக்களுக்கு…

ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் (UUU FOUNDATION) சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு

சென்னை : ஊன் உடை உறைவிடம் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெற்றது .…

தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின்  சார்பில் திருவல்லிக்கேணியில் ஆளில்லா  மலிவு விலை கீரைக்கடை மற்றும் முட்டை கடை

சென்னை:கொரோனா தொற்றுக்குறித்தவிழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின் மூலம் பொதுச்சேவையாக திருவல்லிக்கேணி மார்கெட் பகுதியில் “ஆளில்லா மலிவு விலை கீரை மற்றும் முட்டை கடை” துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்க பொதுச்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் சிலம்ப கலையை கற்றுத் தரும் சாதனைப் பெண் சிலம்பினி சூர்யா

திருவள்ளூர் : “திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எனக்குச் சொந்த ஊர். நான் பொறக்கிறப்பவே அப்பா தவறிட்டாங்க. அக்காவையும், என்னையும் அம்மாதான் வளர்த்தெடுத்தாங்க (உருவாக்கினாங்க)வறுமையைச் சமாளிக்க அப்பள கம்பெனி, இட்லிக்கடை, ஹோட்டல்னு அம்மா பார்க்காத வேலையே இல்லை. அவங்களோட கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும்தான்…

தன்னிச்சையாக தான் இயங்க தடை; அரசு அதிகாரியின் அனுமதியுடன் தன்னார்வலர்கள் சேவையாற்றலாம் : தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் கருத்து

சென்னை : கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு சட்டத்தை தற்போது 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்துள்ளது. நேற்று தன்னார்வலர்கள் சேவையாற்ற தடை என்ற அரசின் அறிவிப்பால் நேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே…

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்களின் பசியை போக்கும் இந்திய மாலுமிகள் நல அமைப்பு (ISWOT)

சென்னை : தற்போது கொரோனா தொற்று பாதிப்பினால் அநேக மக்கள் வாழ்வில் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கின்றார்கள் அதுவும் அன்றாடம் வேலை செய்தால் தான் அந்நாளில் அவர்களின் வயிற்றின் வேதனைகளை போக்க முடியும். ஆனால் இந்த கொலவெறியோடு உலகம் முழுவதும் சுற்றி…

வளமான தமிழகத்தை உருவாக்கிட புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட அயராது உழைப்போம் என தமிழ்புத்தாண்டில் உறுதியேற்போம்-வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து செய்தி

சென்னை : தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும்” என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம்…

தடை விதிக்காதீர்கள்; கட்டுப்பாடு விதியுங்கள் தமிழக அரசுக்கு தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்

சென்னை: ஊரடங்கு உத்தரவு என்பதை நம் உயிர் காக்கும் உத்தரவாகதான் நாம் பார்க்கிறோம், தன்னார்வலர்கள் பல இயற்கை பேரிடர் காலங்களில் தன்னலம் பாராது பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களது தேவையும் அவசியம் அறிந்து, அரசாங்கமும் தன்னார்வலர்களை பல்வேறு பணிகளுக்கு அழைப்பு…