Category: மாவட்ட செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகக் சிலம்ப கலையை கற்றுத் தரும் சாதனைப் பெண் சிலம்பினி சூர்யா

திருவள்ளூர் : “திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எனக்குச் சொந்த ஊர். நான் பொறக்கிறப்பவே அப்பா தவறிட்டாங்க. அக்காவையும், என்னையும் அம்மாதான் வளர்த்தெடுத்தாங்க (உருவாக்கினாங்க)வறுமையைச் சமாளிக்க அப்பள கம்பெனி, இட்லிக்கடை, ஹோட்டல்னு அம்மா பார்க்காத வேலையே இல்லை. அவங்களோட கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும்தான்…

தன்னிச்சையாக தான் இயங்க தடை; அரசு அதிகாரியின் அனுமதியுடன் தன்னார்வலர்கள் சேவையாற்றலாம் : தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் கருத்து

சென்னை : கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு சட்டத்தை தற்போது 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்துள்ளது. நேற்று தன்னார்வலர்கள் சேவையாற்ற தடை என்ற அரசின் அறிவிப்பால் நேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே…

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்களின் பசியை போக்கும் இந்திய மாலுமிகள் நல அமைப்பு (ISWOT)

சென்னை : தற்போது கொரோனா தொற்று பாதிப்பினால் அநேக மக்கள் வாழ்வில் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கின்றார்கள் அதுவும் அன்றாடம் வேலை செய்தால் தான் அந்நாளில் அவர்களின் வயிற்றின் வேதனைகளை போக்க முடியும். ஆனால் இந்த கொலவெறியோடு உலகம் முழுவதும் சுற்றி…

வளமான தமிழகத்தை உருவாக்கிட புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட அயராது உழைப்போம் என தமிழ்புத்தாண்டில் உறுதியேற்போம்-வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து செய்தி

சென்னை : தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும்” என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம்…

தடை விதிக்காதீர்கள்; கட்டுப்பாடு விதியுங்கள் தமிழக அரசுக்கு தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்

சென்னை: ஊரடங்கு உத்தரவு என்பதை நம் உயிர் காக்கும் உத்தரவாகதான் நாம் பார்க்கிறோம், தன்னார்வலர்கள் பல இயற்கை பேரிடர் காலங்களில் தன்னலம் பாராது பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களது தேவையும் அவசியம் அறிந்து, அரசாங்கமும் தன்னார்வலர்களை பல்வேறு பணிகளுக்கு அழைப்பு…

மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் : மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுபடுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு, தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று…

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250…

கொரோனா எனும் இருளில் இருந்து வெளிச்சம் பிறக்க உடலால் தனித்திருந்து, உள்ளத்தால் ஒருங்கிணைந்து பாடுபட ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்போம் : வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

சென்னை :கருணையின் வடிவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை நாளை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.‘உன் மீது நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக’…

தமிழக அரசு 4000 தொடக்கப்பள்ளிகளை மூட  நடவடிக்கை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் நடந்துவரும் நிலையில் மறுபுறத்தில் கடந்த 3,4 நாட்களாக 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி…

ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு சமூக சேவைகள் செய்தது குறித்து வைரலான புகைபடங்கள் சர்ச்சை: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

தற்போதைய சூழலில் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தோர், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு துறையினரோடு சேர்ந்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என தன்னலம் கருதாது சமூக பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதை…