Category: மாவட்ட செய்திகள்

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 2024-2025 கல்வியாண்டுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு தேதிகள் அறிவிப்பு (HITSEEE & HITSCAT)

சென்னை: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) HITSEEE தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது இது பொறியியல் படிப்புகளுக்கான மற்றும் HITSCAT க்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும் மற்றும் Liberal Arts & Applied Sciences, Law, Management, Allied…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’ சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்:சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’வும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்கிற…

வருவாய் ஆய்வாளர் இடைத்தரகர் பிரவீன் குமார் மூலம் லஞ்ச வசூல் வேட்டை: ஆர்‌.ஐ சிவா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் !

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் இதன் அருகிலேயே வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் ஆர் ஐ அலுவலகம் செயல்பட்டு வருகிறது வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளராக திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த…

ஆம் ஆத்மி கட்சி(தமிழ்நாடு) சார்பில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை!

சென்னை:தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின்(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து…

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்!

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் புயல் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் எளியோருக்கு நிவாரண உதவிகள்! சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக பெரும் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தாம்பரம் நடுவீரப்பட்டி கிராம…

மிக் ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வியாசர்பாடி பகுதி பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய காவல் துறை அதிகாரிகள்!

வியாசர்பாடி:சென்னை P3 புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.கல்யாணபுரம் வியாசர்பாடி பகுதியில் துணைக் காவல் ஆணையாளர் ஈஸ்வரன், உதவி காவல் ஆணையாளர் செம்பேடு பாபு மற்றும் P3 புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அருள் மணிமாறன் ஆகியோர் மிக் ஜாம்…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
(MHAA) சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு மறுபடியும் போட்டியிடும் முனைவர் டி.கே. சத்தியசீலன்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்(MHAA) சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி.கே. சத்தியசீலன்! சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) தேர்தல் வருகின்ற 15ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த 6…

மழை வெள்ளத்தால்  வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் உத்தம்சந்த் கட்டாரியா!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கொளத்தூர், ஜமாலியா, பெரம்பூர்,கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலருமான உத்தம்சந்த் கட்டாரியா அவர்கள்…

சென்னை ஸ்ரீநிதி கேப்பிட்டல் நிறுவனம் ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம் !

சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி கேப்பிட்டல் நிறுவனம் ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. • தென்னிந்தியாவில் மேலும் 30 கிளைகளுடன் விரிவாக்கம் புரிய திட்டம். • 2024 ஆம் ஆண்டிற்குள் 300 கோடியிலிருந்து 600 கோடியாக வர்த்தகத்தை…