Category: மாவட்ட செய்திகள்

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல் விழா நிகழ்வு!

வருமான வரித்துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா நிகழ்வு! நுங்கம்பாக்கம்: வருமான வரித் துறை விளையாட்டு மற்றும் மன மகிழ் மன்றம் மற்றும் வருமான வரித்துறை தோழி-பெண்கள் அமைப்பு சார்பில் வருமான வரித்துறை வளாகம் எதிரிலுள்ள…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்
அறிக்கை!

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்அறிக்கை! மதுரை :எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இந்த விவகாரத்தில் நீதிபதி அருணா…

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின்பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மத்திய சென்னை மேற்கு…

தமிழ்நாடு காங்கிரஸ்  எஸ். சி.துறை தலைவர்  எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில்  பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ். சி.துறை தலைவர் எம் பி ரஞ்சன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.சி.துறை சார்பில் மாவட்டத் தலைவர் R. ரஞ்சித் குமார் அவர்கள் தலைமையில்,துணைத் தலைவர்களான E. ஆறுமுகம்,R,உலகநாதன், பொதுச் செயலாளர்களான…

தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாநிலை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணா நிலை போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கல்லைக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இதன் மாநில தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையிலும், குமார் அவர்கள் முன்னிலையிலும்கல்லைக்குறிச்சியில்நடைபெற்றது. மேலும் இதில் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை யாற்றினார்.…

சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில்
திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் நிகழ்வு!

எழும்பூர்: சென்னை சமூக பணி கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் சார்பில் திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை சென்னை சமூகப்பணி கல்லூரியின் தலைவர்…

ஆர்.சி.ஹெச் தூய்மை
பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை:தமிழ்நாடு அரசு அறிவித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உயர்வினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்கள், மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மதுரை மாவட்ட…

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வுசென்னை உயர்நீதிமன்றம் அருகில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ.பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு!

திருவள்ளூர்:பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி…