Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசால் பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்கள் பாராட்டப்பட வேண்டும் : ஆராய்ச்சி மாணவர்கள் கோரிக்கை!

அண்ணாசாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்களின் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்வு! சென்னை:காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின்,முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின்…

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சக்திவேல் தங்கமணி அவர்கள் பட்டை தீட்டிய ஆவணப்படம் தான் பசி என்கிற தேசிய நோய் 2020!

சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் “பசி என்கிற தேசிய நோய் – Pasi Enkira Desiyanooi 2020” சென்னை: அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கின்றது. கொரோனா கால ஊரடங்கின் போது…

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்வு!

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மண்டல உதவி இயக்குநர்…

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா!

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா! திருவல்லிகேணி:ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (2623…

சென்னை வியாசர் பாடியில் ஜனநாயக கடமையாற்றிய உலக தமிழினப் பேரியகத்தலைவர் கரு. சந்திரசேகரன்!

சென்னை: தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பின் மாநில ஓருங்கிணைப்பாளரும், உலக தமிழினப் பேரியக்கத்தின் தலைவரும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கரு. சந்திரசேகரன் அவர்கள் சென்னை வியாசர்பாடியிலுள்ள அரசு ஆண்கள் மேனிலை பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றும் விதமாக…

சென்னையில் ஜனநாயக கடமையாற்றிய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சக்திவேல் அவர்கள் சென்னை அடையாறு காந்தி நகர் ராணி மெய்யம்மை பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

திமுக முன்னாள் அமைச்சர்  பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து!

முன்னாள் தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், ஒருங்கினைந்த மதுரை மாவட்டச்செயலாளருமான முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அதிமமுக மதுரை மாநகர் மாவட்ட அண்ணா…

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி பால் கனகராஜ்அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் !

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி பால் கனகராஜ்அவர்களை ஆதரித்து தெரு முனை பிரச்சார கூட்டம் ! திருவொற்றியூர்:தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வட சென்னை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர்ஆர்.சி…

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்கேயனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க பொள்ளாச்சிக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்குதேமுதிக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எல்.ஜே.ஜே. ஜெகன் தலைமையில் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் சரண்பிரபு கிணத்துக்கடவு…

இந்தியா கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்:வாக்காளர்களுக்கு மரு. ரவீந்திரநாத் கோரிக்கை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. இதில் நவீன அறிவியல்மருத்துவத்தை காத்திட, மருத்துவக் கல்வியில்,சேவையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்திட, மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்தி சமஸ்கிருதம்…