Category: மாவட்ட செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் சமூக சேவையாளர் முனைவர் பி.ஜே.செங்கை சத்யா!

சென்னை :மேயர் இராமநாதன் சாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைவர் Er.பி. ஜே. செங்கை சத்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் இம்மக்களுக்கு அன்றாட தேவைகளான புடவை நைட்டி வேட்டி பேன்ட்- சர்ட்…

சமுக சேவா சங்கம் சார்பில் நடைப்பெற்ற விழாவில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பெருமை படுத்திய பொறியாளர் முனைவர். செங்கை  சத்யா!

சென்னை :பொன்வேல்புரம் சமுக சேவா சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவரும், சமூக சேவகருமான முனைவர் செங்கை சத்யா அவர்கள் அயனாவரம்,…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர்  பசும்பொன் பாண்டியன் அவர்கள் எழுதிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா!

ஈரோடு:தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளலரும்,மூத்த வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆசிரியராக தொகுத்து வழங்கிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற திராவிட சித்தாந்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர்…

மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்!

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்! செனாய்நகர்:பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,சுயேட்சை வேட்பாளருமான வழக்கறிஞர் எம். எல். இரவி அவர்கள்…

மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் வேட்பு மனு தாக்கல்!

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் வேட்பு மனு தாக்கல்! செனாய்நகர்:பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் லேனா காசிநாதன் அவர்கள் மண்டலம் -8 ல் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜே.…

அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்ற மதுரை பாராளுமன்ற வேட்பாளர்!

மதுரை பாராளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் களம் காணும் மார்க்ஸிட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான செ. பசும்பொன் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக…

Ready Study Go Play School சார்பில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி:மனிதநேயர் சுகுமார் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

சென்னை:Ready Study Go Play School நடத்திய ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டியில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவரும், முனைவருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில்…

அதிமமுக- திமுக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு ஆதரவளிப்போம் : வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் உறுதி

சென்னை: நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் திமுக கூட்டணியை ஆதரித்தது பற்றியும் ,68 சாதி மக்களுக்கு DNT ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை பாராட்டியும், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை அதிமமுக பொதுச்செயலாளர்…

பூர்வக்குடி மக்களுக்கு ஒற்றை சான்றிதழ் முறையை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் நன்றி!

அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்தாவது,சுதந்திரப் போராட்ட காலத்திருந்துக் போராடி வருகிற பூர்வக்குடி மக்கள் 68 சாதியினர் DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு இடஒதக்கீடு கொள்கையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த மக்களுக்கு ஒன்றிய அரசிடம் தவறான தகவல்களை…