Category: மாவட்ட செய்திகள்

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை..மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் இராமச்சந்திரன் எதிர்நோக்கு கேள்வி!

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை.. மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் எதிர்நோக்கு கேள்வி! எதை மறந்தாலும் நாம், நாட்டில் வருகின்ற திரைப்பட நாடகங்களையும் நடக்கின்ற தேர்தல் அரசியலையும் அதில் இருப்போரையும்…

ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய வாட்டர் கூலர் நிறுவுதல் நிகழ்வு!

அண்ணாநகர்:சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்களின் ஏற்பாட்டில்,சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏசியாட் காலனி…

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு  நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி!

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி! வடலூர்:கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு…

என் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இனிமேல் நடக்க கூடாது:பெற்றோர்கள் ஆதங்கம்!

சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தையாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது. இதை கண்டு திகைத்த அந்த…

சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு பல்வேறு சமூக தொண்டிற்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்!

சென்னை இளைஞர் ஹரிஹரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த உதவிக்கரம் டிரஸ்ட்! திருநெல்வேலி:உதவிக்கரம் சேவா பப்ளிக் சாரிட்டபில் டிரஸ்ட் சார்பில் கெளரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார்…

பழைய இரும்புக்கு போடும் நிலையில் தான் அரசு பேருந்துகள் இருக்கின்றன : பயணிகள் குற்றச்சாட்டு!

ஈரோடு : கடந்த 15ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி ,ஈரோடு வழியாக பழனி செல்லும் அரசுப் பேருந்து பவானி செல்லும் வழியில் இரட்டைகரடு அருகே பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளானது. பழைய இரும்புக்கு போடும் நிலையில் இன்னமும் இதுபோன்று ஆயிரக் கணக்கான…

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை!

நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை! சென்னை:நீதியை தாமதப்படுத்தும், வழக்குகள் தாக்கல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ (e-filing) முறையை ரத்து செய்க! தமிழ்நாடு வழக்கறிஞர்களின் ஒத்த குரல்…

இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஹெச். சி. எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் அறிமுகம்!

ஹெச்.சி.எல் ஸ்குவாஷ் போடியம் திட்டம் இந்தியாவின் ஸ்குவாஷ் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகளை அறிவிக்கிறது. சென்னை: இந்தியாவில் ஸ்குவாஷ் சுற்றுச்சூழலை மேம்படுத்த, உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL, Squash Rackets Federation of India (SRFI) உடன் இணைந்து HCL…