Category: மாவட்ட செய்திகள்

அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டு மனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை உரிமை  ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டுமனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது. பெண்கள்…

HelpAge India report reveals majority of India’s elders are not prepared for their later years, with high dependency on others for a dignified living!

Chennai:June 14, 2024.HelpAge India, today on the eve of ‘World Elder Abuse Awareness Day’ (June 15) released its national 2024 report – ‘Ageing in India: Exploring Preparedness & Response to…

இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO) சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு! சென்னை:இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO)சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் இரயில்…

விரைவில் தங்க மகள் விருது பெரும் தஞ்சாவூர்  ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஜயவண்ணன்!

திருவையாறு:தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது சொந்த ஊரான கண்டியூர் பகுதியில் ஸ்ரீ இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி)…

கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை!

கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை! சென்னை:வருங்காலத்தின் நிலையை மாற்றுவோம்…ஓடி விளையாடி, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஒன்று கூடி, கொண்டாடும் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு அழகானது.…

மனிதம் சார்ந்த பல்வேறு சமூக சேவைகளுக்காக முனைவர் முருகன் அவர்களுக்கு சேவ ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

ஆழ்வார்பேட்டை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த முனைவர் ஆர். முருகன் அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ்…

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை..மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் இராமச்சந்திரன் எதிர்நோக்கு கேள்வி!

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை.. மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் எதிர்நோக்கு கேள்வி! எதை மறந்தாலும் நாம், நாட்டில் வருகின்ற திரைப்பட நாடகங்களையும் நடக்கின்ற தேர்தல் அரசியலையும் அதில் இருப்போரையும்…

ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய வாட்டர் கூலர் நிறுவுதல் நிகழ்வு!

அண்ணாநகர்:சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்களின் ஏற்பாட்டில்,சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏசியாட் காலனி…

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு  நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி!

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி! வடலூர்:கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு…

என் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இனிமேல் நடக்க கூடாது:பெற்றோர்கள் ஆதங்கம்!

சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தையாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது. இதை கண்டு திகைத்த அந்த…