சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு!
சென்னை:சென்னை மாநகராட்சியால் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்குமீண்டும் பணி வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரில்கடந்த 01.08.2025 முதல்…
