Category: மனிதம் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M அறக்கட்டளை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்4M – அறக்கட்டளைஇணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் என் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பயிற்சி முகாம்…

உலக அமைதிக்காகவும், பசி, பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன மக்களைக் பாதுகாக்க வேண்டியும் சென்னையில் வழக்கறிஞர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்த மனிதநேய ஒற்றுமை ஒன்றுகூடல் நிகழ்வு!

சென்னை:போர் எதிரொலி மூலமாக பட்டினியால் வாடும் காசா மற்றும் பாலஸ்தீன பொது மக்களைக் காக்க கோரியும்,சுதந்திர பாலஸ்தீனம் கோரியும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பாசிச அரசுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதை கண்டித்தும், போரை தடுத்த நிறுத்தக்கோரியும்,உலக அமைதி காண வேண்டியும்…

ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்-ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஃபேஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் முள்ளிக்குப்பம் மீனவ சமூதாய பொது மக்களுக்காக இலவச  சிறப்பு பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் ! 

சென்னை:இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து சென்னை பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை…

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு விழிப்புணர்விற்காக  கண்தான சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சிவகாசி மருத்துவர் ஜே. கணேஷ்! 

கோவை:கோல்டன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளில் சமூக பணியாற்றி வரும் சிறந்த சமூக சேவகர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்க்கான நட்சத்திர விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட நடிகர்…

பிளேஸ்பாளையம் கிராம மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

பிளேஸ்பாளையம்:திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த பிளேஸ்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டின் Pearl icon of india வின் Miss india 2025 Title…

அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல்:அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட…

நம் பாரத சேவை அறக்கட்டளை மற்றும் நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

கொடைகானல்: நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் மற்றும் நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில் கொடைகானல், பூம்பாறை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா இதன் நிறுவனர் முனைவர் என். பாலசரவணன் அவர்கள் தலைமையில் சிறப்புற…

Celebrating Inclusivity and Empowerment: IDPD and SRMIST’s “AccessAbility” Program!

The International Day of Persons with Disabilities (IDPD), observed annually on Decembember 3rd, champions the rights and well-being of individuals with disabilities worldwide. Established by the UN General Assembly in…

The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum!

CHENNAI:The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum was a…

ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!

சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…