எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்!
மெய்யூர்:எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரிதேசிய நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த முகாமின் நோக்கம் சமூக சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் செவிலியர் மாணவிகளிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதாகும். இந்த முகாமை எஸ்ஆர்எம்…
