Category: நிகழ்வுகள்

சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் 29ஆம் ஆண்டு நிறுவனர் நினைவு சொற்பொழிவு மற்றும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு!

சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள்…

வேக் அப் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முதியோர்கள் மற்றும் எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

செங்கல்பட்டு:வேக் அப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக எளிய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிசெங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம்,அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மீட்பரின் திருச்சபையில் இதன் நிர்வாக இயக்குநர் யசோதா மயில்வேல் அவர்கள் தலைமையிலும், அறங்காவலர் மயில்வேல் அவர்கள்…

பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்- ரியல் அறக்கட்டளை மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் !

சென்னை:ரியல் அறக்கட்டளை-பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்அருட்…

அகில இந்திய பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் திருச்சி சந்தோஷ்குமார் அவர்களுக்கு தலைசிறந்த குரு விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களூர்:அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறையில் சாதனை புரிந்த ஆசிரிய மேன்மக்களுக்கு குரு சம்மன் என்கிற விருது வழங்கும் நிகழ்வு பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி…

அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கருங்காலிகுப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய பொங்கல் விழா நிகழ்வு!

திருவண்ணாமலை:அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும்கருங்காலி குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் வட்டம், கருங்காலி குப்பம்…

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ்(GVN Home’s)இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!

அண்ணாநகர்:தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ் (GVN Home’s) சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கத்தின் நிறுவனர்முனைவர் வி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.…

நம் பாரத சேவை அறக்கட்டளை மற்றும் நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

கொடைகானல்: நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் மற்றும் நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில் கொடைகானல், பூம்பாறை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா இதன் நிறுவனர் முனைவர் என். பாலசரவணன் அவர்கள் தலைமையில் சிறப்புற…

Celebrating Inclusivity and Empowerment: IDPD and SRMIST’s “AccessAbility” Program!

The International Day of Persons with Disabilities (IDPD), observed annually on Decembember 3rd, champions the rights and well-being of individuals with disabilities worldwide. Established by the UN General Assembly in…

The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum!

CHENNAI:The Seminar on Promoting Inclusive Environment for Advancing Leadership of Persons with Disabilities organised by the Department of MSW in Disability and Empowerment, MSSW, the AROHA Students’ Forum was a…

மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம்!

அரியலூர்:மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் இதன் நிறுவனர் முனைவர் எஸ்.முருகன் அவர்கள் தலைமையில்அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்புற நடைப்பெற்றது. இம் முகாமில் காவல்துறை உதவி…