Category: நிகழ்வுகள்

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க மேஜிக் ஷோ நடத்திய சென்னை மாநகராட்சி வருவாய் துறை

பெரம்பூர் : ஏப், 29 சென்னை மாநகராட்சி வருவாய் துறை சார்பில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், மகிழ்விக்கும் நோக்கில் மேஜிக் ஷோ நிகழ்வு பெரம்பூர் , ஜமாலியா பகுதியில் மண்டலம்…

நமக்காக தொலைக்காட்சி சார்பில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருத்தணி : ஏப்ரல் , 26திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் புனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நமக்காக தொலைக்காட்சி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பை…

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர்

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர் கோடம்பாக்கம் : (ஏப்ரல்,25, 2020) கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 150…

கொரோனாவால் மரித்த மருத்துவர் சைமன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பெருந்தலைவர் மக்கள் கட்சி

சென்னை:பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவை சார்பில் கொரோனா தொற்று காரணமாக பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை…

அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கிய வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கும் நிகழ்வு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் அவர்களுக்கு பெரம்பூர்…

வடசென்னை காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு

பெரம்பூர் :ஏப்ரல்,22,2020:வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் மங்களபுரம்,பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதிகளில் அரிசி, பருப்பு, காய்கறிகள்…

பொம்மலாட்டம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சாலமோன் நினைவு அறக்கட்டளை

சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்வு சென்னை : ஏப்ரல்,22,2020: சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தல் உள்ளிட்டவைகள் குறித்தும்…

கொரோனாவால் உயிர் நீத்த மருத்துவர்களை நினைவு கூறும் வகையில் புகழஞ்சலி செலுத்திய குருமன்ஸ் நல உரிமை சங்கம்

தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு புகழஞ்சலி திருவல்லிக்கேணி : தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு. தன்னலமின்றி சேவை புரிந்து, தனது உயிரையும் பொருட்படுத்தாது…

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை வழங்கி வரும் தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கம்

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் ஆர்.ஏ.புரம்: தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் கார்…

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

சென்னை :பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஆர் தனபாலன் அவர்கள் அசோக் நகரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…