நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க மேஜிக் ஷோ நடத்திய சென்னை மாநகராட்சி வருவாய் துறை
பெரம்பூர் : ஏப், 29 சென்னை மாநகராட்சி வருவாய் துறை சார்பில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், மகிழ்விக்கும் நோக்கில் மேஜிக் ஷோ நிகழ்வு பெரம்பூர் , ஜமாலியா பகுதியில் மண்டலம்…
