Category: நிகழ்வுகள்

ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு

சென்னை : இந்தியாவின் 72 -வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை,பிராட்வே, ஏழுகிணறு பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி சமூக நலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவித்த சமூக பாதுகாப்பு அமைப்பு

குரோம்பேட்டை : மகாகவி பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சோஷியல் புரோடக்ஷன் (சமூக பாதுகாப்பு அமைப்பு) சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை, குரோம்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சிறப்ப்பாக நடைபெற்றது.…

ட்ரீம் ஆர்கனைசர் சார்பில் சமூக சேவர் தனசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவல்லிக்கேணி: சமூக சேவகர் மற்றும் தமிழ்நாடு குருமன்ஸ் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுதனா என்கிற தனசேகர் அவர்களின் 58வது பிறந்தநாள் விழா திருவல்லிக்கேணியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இந்த பிறந்த நாள் விழாவில் குடும்ப உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும்…

சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை.சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில் உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழாசமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார்…

இரத்த தான முகாமில் கலந்துக் கொண்டு குருதி கொடை வழங்கியவர்களுக்கு உயிர் நேயர் மாண்பாளர் பட்டம் என்ற சான்றிதழ் வழங்கி கவுரபடுத்திய மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர்

சாந்தோம்: நவ, 22 தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிராபகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண்தான முகாம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் ஆலோசனையின்…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனையாளர் விருதிற்கான லோகோ வெளியீடு

குரோம்பேட்டை : சமூக பாதுகாப்பு (சோஷியல் புரொடக் ஸன்)அமைப்பு சார்பில்நடைபெற உள்ள நான் வீழ்வேனென்று நினைத்தாயோ (NVEN)கலை நிகழ்ச்சி மற்றும் மனித உரிமைகள் தினவிழா ஆலோசனை கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் இதன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும்…

மறைந்த ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4 வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் 4வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலப்பன் சாவடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழக…

SPT சர்வதேச சாதனையாளர்கள் பயிற்சி அகடாமி சார்பில் கமல்ஹாசன் பிறந்த நாளினை முன்னிட்டு டிஜிட்டல் உலக சாதனை நிகழ்வு

சென்னை:திரைபட நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் அவர்களது 66வது பிறந்தநாள் பல இடங்களில் ரசிகர்களாலும், தொண்டர்களாலும்,கோலகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டது, மேலும் ரசிகர்கள் பலர் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல புதுமைகளை திரைபடங்களில் புகுத்திய கமல்ஹாசன் அரசியலிலும்…

மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா கொண்டாடிய உவகை அறக்கட்டளை

உவகை அறக்கட்டளையின் சார்பாக 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆடல், பாடல் ,நடனம் ஆடியும் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது. மேலும் இவ்விழாவில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் மத்தாப்பு கொளுத்தியும் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில்…

சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

பெரம்பூர் :சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான சுகுமார்…