ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!
சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…
