Category: கல்வி

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா!

காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய…

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்:பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

சென்னை:பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு…

நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை(என்.எம்.சி.டி)சார்பில் முகலிவாக்கம் அரசு பள்ளியில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதி நிறுவுதல் நிகழ்வு!

சென்னை: டிஜிட்டல் மற்றும் ஐடி உலகளாவிய நிறுவனமான என்டிடி டேட்டாவின் நிதி உதவியுடன் நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை (என்எம்சி.டி) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பின் தங்கிய அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி நிறுவுதல் நிகழ்ச்சி…

எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, கல்லூரியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (ஒரு தன்னாட்சி நிறுவனம்) கடந்த 9 செப்டம்பர் 1999 இல் நிறுவப்பட்டது மற்றும் தற்போது 11 பட்டதாரி படிப்புகள் மற்றும்…

தமிழ்நாடு அரசால் பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்கள் பாராட்டப்பட வேண்டும் : ஆராய்ச்சி மாணவர்கள் கோரிக்கை!

அண்ணாசாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்களின் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்வு! சென்னை:காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின்,முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின்…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு!

திருவள்ளூர்:பெருமாள்பட்டில் உள்ள ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை படித்த 15,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கல்வி…

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 2024-2025 கல்வியாண்டுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு தேதிகள் அறிவிப்பு (HITSEEE & HITSCAT)

சென்னை: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) HITSEEE தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது இது பொறியியல் படிப்புகளுக்கான மற்றும் HITSCAT க்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும் மற்றும் Liberal Arts & Applied Sciences, Law, Management, Allied…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியின் சார்பில்
பொறியியல் மாணவர்களுக்கான வேலை வழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சி திட்ட முகாம் நிகழ்வு !

திருவள்ளுர்: பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சி திட்ட முகாம் நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த முகாமினைலிங்க்ட்இன் (LinkedIn) மற்றும் பெஸ்ப்பேரப் (Faceprep) வழிகாட்டுதலின்படி நான்…

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் சார்பில்
தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம் (DEVXPO 2K23 ) நிகழ்வு!

திருவள்ளூர்:ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்தேசிய தொழில்நுட்ப சிந்தனை அரங்கம்(DEVXPO 2K 23 )என்கிற நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr.CP. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Dr.…