Category: கல்வி

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா  கொண்டாட்டம் நிகழ்வு!

பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நிகழ்வு! பெருமாள்பட்டு:பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில்விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும்…

பாரத சிக்க்ஷா ரத்னா முனைவர் பேராசிரியர் மு. ரஜினி ஹிந்துஸ்தான் சாரணர் வழிகாட்டி இயக்கத்தின் உலக ஆணையராக  ஒரு மனதாக தேர்வு !

பாரத சிக்க்ஷா ரத்னா முனைவர் பேராசிரியர் மு. ரஜினி ஹிந்துஸ்தான் சாரணர் வழிகாட்டி இயக்கத்தின் உலக ஆணையராக ஒரு மனதாக தேர்வு ! வாரணாசி:மகாமான மதன் மோகன் மாளவியாவின் போதனைகளில் இருந்து நிறுவப்பட்ட ‘ஹிந்துஸ்தான் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்’ அமைப்பின் தேர்தல்…

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி!

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி! தேனி:தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் ‘இந்திய பெண்களின் வரலாறு’…

பள்ளி மேலான்மை குழுகூட்டம்: முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை!

அரியலூர்: பள்ளி மேலான்மை குழுகூட்டம் கல்லைக் குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரியலூர் அரசு நடுநிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அரசு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

அறத்தையும், உண்மையையும்
கல்வி நிறுவனங்கள் போதிக்க வேண்டும்:முப்பெரும் விழாவில்
நீதியரசர் ஆர்.மகாதேவன் பேச்சு!

சென்னை:சென்னையில் நடைபெற்ற ஜே.ஜே.வி.வி. அறக்கட்டளை விழாவில் பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வி நிறுவனங்கள் அறத்தையும், உண்மையையும் போதிக்க வேண்டும் என்று கூறினார். ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா (ஜே.ஜே.வி.வி.) அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீமதி துர்காதேவி சௌத்ரி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின்…

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் அறம் விருதுகள் 2023: மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக புவனேஸ்வரி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு!

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் அறம் விருதுகள் 2023: மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக புவனேஸ்வரி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு! சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு!

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் திறமையான மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு! சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் சாதனைகளை பறைசாற்றும் ஆண்டு விழா நிகழ்வு கல்லூரி வளாகத் திறந்தவெளி அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஐ. பி. எஸ்.…

தமிழ்நாட்டில் ஆலிஸ் ப்ளூ டிஜிட்டல் கற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆலிஸ் ப்ளூ நிறுவனம்!

ஆலிஸ் புளூ தமிழ்நாட்டில் கிராமப்புற கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குகிறது கோவை:ஈரோடில் பதிவு செய்யப்பட்ட, தரகு நிறுவனமான ஆலிஸ் புளூ, 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தனது ஊரகக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. நிறுவனம்…

கோவூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித் துறை சார்பில் காவோட் மிகாவீன்-
2K23 கலாச்சார விழா நிகழ்வு!

கோவூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித் துறை சார்பில் காவோட் மிகாவீன்-2K23 கலாச்சார விழா நிகழ்வு! கோவூர்:புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதுகலை சமூகப்பணித் துறை சார்பில் ‘காவோட் மிகாவீன்-2K23′ என்கிற பிரமாண்ட கலாச்சார…