Category: முக்கிய செய்திகள்

சமூக அக்கறையுடன் எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது பெற்ற ப்ரோ. சிகா சமூக சேவை சங்கத்தின் திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி!

மதுரை:உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி_2022 ல் மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் இ.ஆ.ப அவர்களிடம் ப்ரோ சிகா சோஷியல் சர்வீஸ் கில்டு திட்ட இயக்குநர் எம்.சுந்தரமூர்த்தி மற்றும் சென்னையில்…

தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கத்தின் சார்பில் அனைத்து டெக்னீசியன்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கத்தின் சார்பில் அனைத்து டெக்னீசியன்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்! எழும்பூர்:தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கத்தின் சார்பில் அனைத்து டெக்னீசியன்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் இச்சங்கத்தின் மாநிலத்…

இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) சார்பில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா!

இந்திய சமுதாய நல்வாழ்வு அமைப்பு (ICWO) சார்பில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கானா பாடல் குறுந்தகடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டி வெளியீட்டு விழா! எழும்பூர்:டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் ஒழிப்பு…

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் 12வது பட்டமளிப்பு விழா நிகழ்வு!

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் 12வது பட்டமளிப்பு விழா நிகழ்வு! சென்னை:பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த பட்டமளிப்பு…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டி வாயிற் விளக்க கண்டன கூட்டம் !

தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டி வாயிற் விளக்க கண்டன கூட்டம் ! மாதவரம்:தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க கோரியும், தவறான தகவல்களை பரப்பும்…

இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்!

இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பாக YWCA, ICWO, PWN அஷ்ரயா ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் YWCA வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொது மக்களின் பாலியல் நலம் மற்றும் இனப்பெருக்க…