Category: முக்கிய செய்திகள்

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!

சூளை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சூளை:முன்னால் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் மாவட்ட தலைவர் பா.ராஜலஷ்மி அவர்கள் தலைமையில் சூளையில் உள்ள இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ…

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023)

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023) சென்னை: புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர்…

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023)

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023) சென்னை: புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர்…

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்!

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்! தாம்பரம்:தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS – 95) அகில…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர் ஆ.வி.கன்னையா துணைத்தலைவர்கள்…

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக சூடு பிடித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!…

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் பவனி நிகழ்வு!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னால் பொருளாளர் தி.நகர் A.ஶ்ரீராம் அவர்களின் ஏற்பாட்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருகோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தங்க தேர் பவனி விழா நடைப்பெற்றது.…

மயிலாப்பூர் அஞ்சலக உதவி அதிகாரி பார்த்திபன் அவர்களின் பணி விடை பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அதிமுக தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் M.V.சதீஷ்!

மயிலாப்பூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கழக நிரந்தர பொதுச்செயலாளர்மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மாஆகியோர்களின் அருளாசியோடும், கழக…

கன மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கிய திமுக நிர்வாகி வி. பி. சிதம்பரம்!

திருவல்லிக்கேணி:தொடர் கன மழை காரணமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட. மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு அவர்களின் அறிவுறுத்தலின்படி சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி. பி. சிதம்பரம் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு திருவல்லிக்கேணி…