Category: முக்கிய செய்திகள்

We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அம்பத்தூர்:We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குபாராட்டு விழா மற்றும்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர்,…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் 29ஆம் ஆண்டு நிறுவனர் நினைவு சொற்பொழிவு மற்றும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு!

சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள்…

தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்ஆலோசனை கூட்டம்!

கோவை:தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இக்கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கோவை தலைமை அலுவலகத்தில்நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி கட்டமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பினை விரிவுப்படுத்துதல், கோவையில்…

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்:அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் அறிக்கை!

மதுரை:திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக மதக் கலவரத்தை தூண்ட பாஜக உள்ளிட்ட சங்பரிவார் உதிரிக் கூலிகளை வைத்து சதித் திட்டம் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கலவரத்தை அடக்க காவல்துறையை முடுக்கி விட…

த.வெ.க. மீதான பயத்தால் பா.ஜ.க. தலைவர்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் அறிக்கை!

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிப்ரவரி 2-ம் தேதி கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன்…

வேக் அப் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முதியோர்கள் மற்றும் எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

செங்கல்பட்டு:வேக் அப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக எளிய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிசெங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம்,அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மீட்பரின் திருச்சபையில் இதன் நிர்வாக இயக்குநர் யசோதா மயில்வேல் அவர்கள் தலைமையிலும், அறங்காவலர் மயில்வேல் அவர்கள்…

பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்- ரியல் அறக்கட்டளை மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் !

சென்னை:ரியல் அறக்கட்டளை-பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்அருட்…

அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல்:அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட…

அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஐம்பெரும் விழாவில் மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் உமாபதி!

அரக்கோணம்:அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா அரக்கோணம் டவுன் ஹாலில் இதன் நிறுவனர் பாப்ஜி சந்தர் அவர்கள் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் கேத்ரின் மெட்டில்டா அவர்கள் முன்னிலையிலும்சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் சொ.உமா பதி அவர்கள் எழுதிய பேரின்ப வாழ்வு என்னும் தன்முனை…

அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் வித்யா மற்றும் முனைவர் சிவா விஜயகுமார் ஆகியோருக்கு குரு சம்மன் விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களுர்:அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறையில் சாதனை புரிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் பேராசிரிய மேன்மக்களுக்கு குரு சம்மன் என்கிற விருது வழங்கும் நிகழ்வு பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை…