Category: முக்கிய செய்திகள்

தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்!

விழுப்புரம்:தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில-மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்கும் முறையை கைவிட வேண்டும்,மாத ஊதியம் வழங்கிட வேண்டும்,பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு…

முதுக்குளத்தூரில் அதிமுக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

முதுகுளத்தூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அருள் ஆசியுடன், மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இராமநாதபுரம்…

குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்:பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

சென்னை:பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு…

ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர்ஜி. ஆர்.இரவீந்திரநாத் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியபோது:ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வு பெற்ற மூத்த தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்திடும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.அதற்கான சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது,இது கடும் அதிர்ச்சி…

தமிழ்ப்புலிகள் கட்சியின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம்!

நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சி-யின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவாரா அவர்கள் தலைமையிலும், இதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் முன்னிலையிலும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்…

திமுக மாணவரணி சென்னை மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக இராயப்பேட்டை கு ஸ்ரீராம் அவர்கள் நியமனம்!

சென்னை:தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆகியோரின் நல்லாசியுடன்கழகத்தலைவர் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மற்றும்கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களின் பரிந்துரையின் பேரில், கழக…

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா நிகழ்வு!

கீழ்பாக்கம்:சென்னை முகப்பேர் மேற்கில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. லைட் ஆடிடோரியத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்துப் பாடப்பட்டது. மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப்…

சீமானுக்கு வாய்கொழுப்பு ரொம்பவே அதிகமாகிவிட்டது: தமிழ்நாடு முஸ்லிம் நிறுவனதலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் கண்டனம்!

சென்னை:பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள் என த.வெ.க., தலைவர் விஜய் அலர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது. ஒலிவாங்கி கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பேச…

திருவல்லிக்கேணி பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரச்சுரம் விநியோகம்!

திருவல்லிக்கேணி:கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டிக்கர் ரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டிலும், அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் சாதனைகள் அடங்கிய சாதனைகள்…

நாமக்கல்லில் திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு வீடுகளை இடித்து பொதுமக்களை நடுத்தெருவில் நிறுத்திய அவலம்!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிரா நல்லூர் பஞ்சாயத்து, குள்ளப்ப நாயக்கன்பட்டி அஞ்சல், நத்தக்காடு அண்ணா நகர் அருந்ததிர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்…