வாணியம்பாடி கிராமிய பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று
வாணியம்பாடி : ஏப்ரல்,26 உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை காவல்துறையினர் மற்றும் ஊடக துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ்…
