Category: முக்கிய செய்திகள்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை :சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஈகா திரையரங்கம் எதிரில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் திரு.கண்ணன், போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.லெட்சுமி மற்றும்…

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் பொங்கல் பண்டிக்கைக்கு பானையும், அடுப்பும் இலவசமாக வழங்கிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை : டாக்டர். சேம.நாராயணன்

சென்னை :தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் வருகின்ற பொங்கல் பண்டிக்கைக்கு ரேசன் கார்டு தாரர்களுக்கு புது பானையும், புதுஅடுப்பும் இலவசமாக வழங்கிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டியும் , மேலும் கொரோனா தொடர் ஊரடங்கால் பாதிப்படைந்து, தவித்து வரும்…

உலக சேவை தினத்தில் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்திற்கு முக கவசங்களை வழங்கிய மண்டலம் 6 அரிமா சங்கம் (மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்)

சென்னை : அரிமா மாவட்டம் 324-A1 உலக சேவை தின .நாள் கொண்டாட்டம் சென்னை சாந்தோமில் உள்ளசி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. 11 மண்டலங்களை உள்ளடங்கிய அரிமா 324-A1 மாவட்டம் ஒவ்வொரு அரிமா மண்டலமும் ஒவ்வொரு சேவைத் திட்டங்களை…

உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சென்னை :உலக சேவை தினத்தை முன்னிட்டு சென்னை அரிமா சங்கத்தின் சார்பில் நலிவடைந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் ஆலயத்தின் அருகில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின்…

மத்திய அரசின் பணியாளர்கள் விரோதப்போக்கை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை :தபால் துறை பணியாளர்களுக்கு எதிராக விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இரண்டு உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம் எத்திராஜ் சாலையில் உள்ள மத்திய தபால்துறை கணக்கு பிரிவு அலுவலகத்தில் தபால்துறை கணக்கு…

அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்றப் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு

சென்னை : அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்றப் பேரவை சார்பில் அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அரும்பாக்கம் ஸ்ரீ பெரிய பாளையத்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் இந்த பேரவையின்தலைவர் எம்.எஸ்.சரவணன் அவர்கள் தலைமை யில் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த நிகழ்வில்இதன்…

பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி யின் மனிதாபிமான மற்ற செயலை கண்டித்து உள்ளிருப்பு அறவழி உண்ணாவிரத போராட்டம்

சென்னை:உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி, தவித்து வரும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகி முன்னாள் நீதிபதி பி.சண்முகம் அவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT)…

புரசைவாக்கம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மரம் நடும் விழாவை முன்னெடுத்த புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன்

புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன் சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மரம் நடும் நிகழ்வு சென்னை :அக், 04,2020 உலக பெண் குழந்தைகள் தினத்தை (அக்டோபர் 11, 2020) முன்னிட்டு சமூகப் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சென்னை…

ஏழை மாணவ, மாணவியின் கல்வி மேற்படிப்பிற்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இன்னொகைஸ் இந்தியா நிறுவனமானது ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் ஒரு அங்கமாக சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் பவுண்டேசன் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின்…