Category: முக்கிய செய்திகள்

ஒடிசா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்திற்கு தாமாக முன் வந்து உதவி கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியிலுள்ள Hope Is Life என்கிற முதியோர் காப்பத்தில் உள்ள வயது முதிர்ந்த ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களால் நிவாரண உதவி தொகையாக ரூபாய்…

மஜகவின் இஸ்லாமிய கலாச்சாரப்பேரவை சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

சென்னை:மஜகவின்திருவல்லிக்கேணி பகுதி இஸ்லாமிய கலாச்சாரப்பேரவை சார்பில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இழந்து வாடும் பொதுமக்கள், சாலையோர மக்களுக்கு உணவு தேவையை அறிந்து இதன் பொருளாலர் அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையில் டாக்டர்.நடேசன்…

வாழ்வாதாரம் இழந்து வாடுவோர்க்கு நேரில் சென்று உதவிகளை செய்து வரும் பிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன்

சென்னை :கொரோனோ தொற்று பரவல் ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் பொது மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர் …. அதன் ஒரு தொடர்ச்சியாகபிரதர்வுட் தொண்டு நிறுவனம் மற்றும் அம்மாச்சி ஸ்ட்ரீட் கிச்சன் இனைந்து 2019ம்…

ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களின் ஆலோசனை கூட்டம்

தி.நகர்: ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் இதன் நிறுவனர் சாந்தி அவர்களின் தலைமையில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முழுவதும் உள்ள அனைத்து கொரோனா…

வட சென்னை பகுதி மக்களிடம் இருகரங்களால் கும்பிட்டு வரவேற்று கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகளை வழங்கிய இந்து அறநிலைய துறைஅமைச்சர்

ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி…

உலக நாடுகளில் புலம் பெயர் தமிழர்களின் வாழ்வியல் குறித்த இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை சார்பில் இணையவழி எட்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 21 ஜூன் 2021 முதல்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

ராயபுரம் :முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள பனைமரத் தொட்டி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற…

ஜாதி, மத பேதமில்லாமல் பொதுமக்களுக்கு உதவி வரும் பட்டாளம் ஜெயின் சங்கம்

பட்டாளம் – புளியந்தோப்பு ஜெயின் சங்கம் மற்றும் நார்த் டவுன் ரெசிடென்ஸ் அசோசியேஷன் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏழை ,எளியோர், சாலையோர ஆதரவற்றோர் பொது மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரம்…

தினமும் 1500 சாலையோர ஆதரவற்றோர்க்கு மூன்று வேளை உணவு அளித்து வரும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல்

கொரோனா பரவல் ஊரடங்கில் 3 வேளை உணவு வழங்கும் லார்ட்ஸ் கிளப்ஸ் இண்டர்நேஷ்னல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கில் உண்ண உணவின்றி சாலையோரம் பசியுடன் வாழும் ஏழை எளியவர்களுக்கு தினமும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டெர்நேஷனல் சார்பாக பல்வேறு கிளைகளின் உறுப்பினர்கள்…

முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பாஸ்டர் ஐசக் டேனியல்

குரோம்பேட்டை: தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.சென்னையின் பல பகுதிகளில் வீடற்ற சாலையோரத்தில் வசிக்கும்…