Category: முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பு உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மதுரையை சேர்ந்த இளம் அறிவியலாரின் புதிய மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல். நோய் எதிர்ப்பு துறை வல்லுனராகிய தமிழக இளம்பெண் புதிய கண்டுபிடிப்பு. தனது ஆராய்ச்சியின் பயன்கள் பொது மக்களுக்கு சென்று சேர உதவ வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள். சென்னை, ஜூலை 2021:…

திருமணம் மற்றும் மருத்துவ உதவிக்காக நேரில் சென்று உதவித்தொகை வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் உள்ள ரியல் என்க்ளேவ் என்கிற வணிக கட்டிடத்தில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை கடந்த 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் பல்வேறு சமூக…

அறியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி மித்ராவிற்கு நிதி திரட்டிய உலக தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சதீஷ் குமார் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர்களின் 2 வயது மகள் மித்ரா.. இந்த இளம் வயது சிறுமி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு கோளாறு (Spinal Muscular Atrophy) என்கிற அறியவகை…

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை ஒருங்கிணைத்து நடத்திய
இலங்கையில் தமிழ் ஊடகங்கள் என்னும் பொருண்மையில் இணையவழி ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு

சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனம்,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வில் இலங்கை கொழும்பிலிருந்து அரசு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி…

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வு

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட…

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன்

தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த வந்த காவலாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கி உதவிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் திறம்பட, மனித…

ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு

பெரும்பாக்கம் : தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கொரோனா நோயாளிகளின் உயிர் வாழ்வதற்கான சங்கிலி போராட்டத்தில் பிராண வாயுவின் முக்கிய தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்…

தமிழ் திரைப்பட பாடல்களில் காதலர் உரையாடல் குறித்து பாடலாசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் நிகழ்வு

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளைசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம். 21 ஜூன் 2021 அன்று…

தமிழக முதல்வர் இல்லத்தில் கொரோனா பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய இராயப்பேட்டை திமுக தொண்டர்

சென்னை : கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு 25000 க்கான காசோலையை ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த திமுக தொண்டர் இராயப்பேட்டை கு.ஸ்ரீராம் அவர்கள் சென்னை மேற்கு மாவட்ட கழக…