ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 47-வது வார்டான பருத்திபட்டில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் அழகு விஜயா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து
நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 47-வது வார்டில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் அழகு விஜயா அவர்கள் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வெற்றிச்சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த…
