அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் மற்றும் நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்வு!
ஆவடி:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான 4வது செயற்குழுக்கூட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் பேரவை நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் எம்.எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் ஆவடி, மோரையில் சிறப்பாக நடைபெற…
