Category: நிகழ்வுகள்

ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா

ஆவடி : ஆவடி பொது மக்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த தனி உரிமை கிளையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்கார்டியோ…

2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதாளர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை : இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2022- ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகா எஸ்.தாமோதரன் அவர்களின்…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமூக போராளிகளுக்கு ஜெய்பீம் விருது வழங்கி கவுரவித்த அம்பேத்கர் விடுதலை கழகம்

சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி அறக்கட்டளை சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நிலவொளி அறக்கட்டளையின் நிறுவனர் புனிதவள்ளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்புரை ஆற்றிட,…

ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி இணை கடன் வசதி வழங்கும் நிகழ்வு

சென்னை: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார்…

இந்தியாவில் முதல் முறையாக காற்றில் பரவக்கூடிய நுண்கிருமிகள் பரவாமல் தடுக்க கூடிய UV 222 (யுவி 222) என்கிற அதி நவீன கருவியை பேருந்துகளில் அறிமுகப்படுத்திய பர்வீன் டிராவல்ஸ்

கோயம்பேடு:சென்னை பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகளில் காற்றை தூய்மைப்படுத்தும் அதிநவீன கருவியான UV 222 என்ற கருவியை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் அதிகாரியுமான வெ.பொன்ராஜ் அவர்கள்அறிமுகப்படுத்தினார். கொரோனா, ஒமிக்ரான்…

டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைகடை புதிய கிளை விற்பனை மையம் பொது மக்களின் ரசனைக்கேற்ப ஊரப்பாக்கத்தில் துவக்கம்

ஊரப்பாக்கம்:இந்தியாவின் மிகவும் நம்பகமானதும், பொது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜூவல்லரி பிராண்டான தனிஷ்க் தமிழகத்தில் உள்ள சென்னை ஊரப்பாக்கத்தில் புதிய விற்பனை மைய கிளை துவக்க விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் தனிஷ்க் விற்பனை மையம் மற்றும் டைட்டன் கம்பெனி…

சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு – 2021 மற்றும் எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மாநாடு தொடர்பான துண்டறிக்கை வெளியீடு

சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு – 2021 மற்றும் எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இணையவழி மூலமாகவும் நேரடியாகவும் சென்னையில் உள்ள ஓட்டல் லீ ராயல் மெரிடியனில் டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை…

சிங்கப்பூர் இசை குழுவினர் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

குரோம்பேட்டை:சிங்கப்பூரை சேர்ந்த எவர்கீரின் ஹார்ட் பீட் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் டேவிட் சந்திர ராஜா அவர்களது தலைமையில் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திய சினிமா பாடல்கள் தமிழ் மற்றும்…

ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

ஆற்காடு:ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆற்காடு கிச்சிலி இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரின் மூத்த குடிமகள் விருது 2021 அருள் நிதி…