திருக்கோயில்களில் திருவாசகம் புகழ் பாடி ஆன்மீக சேவையாற்றி வரும் அடியார் சிவ.ரங்கநாயகி அவர்களுக்கு விவேக சைவ எழுச்சி விருது வழங்கி கௌரவிப்பு!
சென்னை:சிவசக்தி ஆன்மீக குழு சார்பில் அடியார்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந் நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருவாசகம் பாடல்கள் மற்றும் அங்காள பரமேஸ்வரி பக்தி பஜனை குழு…
