Category: அரசியல் செய்திகள்

தொடர் ஊரடங்கால் தவித்து வரும் ஏழை, எளிய நுங்கம்பாக்கம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகன்

சென்னை : மே, 14 தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மற்றும் தொடர் ஊரடங்கு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கழகத் தலைவர் மு.க.. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை…

சென்னை ரிச் ஸ்ட்ரீட் பகுதி நலிவுற்ற மக்களுக்கு அறுசுவை வழங்கிய தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா

சென்னை : மே, 13 கொரோனா பெரும் தொற்று அச்சதால் பொது ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதி 62-வது வார்டு…

ஏழை,எளிய திருவொற்றியூர் மக்களின் பாராட்டைப் பெற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு திருவொற்றியூர் மக்கள் பாராட்டு திருவொற்றியூர் : மே, 12 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான சூளை மேடு பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கிய நெல்லை மணி

சூளைமேடு : மே,10 கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருவதால் பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தி.நகர் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.பிரிவு சார்பில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட,மக்களின் குடியை கெடுக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து…

கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய அமைச்சர் மாபா பாண்டியராஜன்

அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு அண்ணா நகர் : கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைபடுத்தி வருவதால் ஏழை,எளிய மற்றும் பலதரப்பட்ட…

வாழ்வாதாரமின்றி தவிக்கும் மக்களிடம் பணம் புடுங்கும் கந்து வட்டிகாரர்கள்: சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை: ஏப்ரல், 26 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று…

இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடும் கண்டனம்

தி.மு.க எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவின் பதவியை பறிக்க வேண்டும் : சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில்நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா எழதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள். ஆனால் அறிவார்ந்த தமிழகத்தில் கொரோனாவால் அவலங்கள்…

படுஜோராக நடக்கும் தரமற்ற துணிகளால் ஆன முககவசங்கள் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை:இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு…

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

ஊடகவியலாளர்கள், காவல் துறையினர், மருத்துதுறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல் சென்னை:உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்க்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவருகின்றனர். உலகத்தில் வளர்ந்தநாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில்…