Category: அரசியல் செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை சென்னை :சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…

மத்திய, மாநில அரசுகள் சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில,அரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம்…

கொரோனா வைரல் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும் வீடியோ வெளியிடுவதை சுகாதாரத்துறை தவிர்க்க வேண்டும் :  வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள்

சென்னை :சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்…

கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் : அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை :தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த கோடை நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், பல்வேறு நலச்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து, அதில் பானைகளை வைத்து…

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு உடனடியாக அரிசி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும் -வி.எம்.எஸ்.முஸ்தபா

சென்னை :உலக முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பால் மக்கள் மிகுந்த இன்னல்களையும், அச்சத்தையும் அடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடக்கின்றனர். கோயில்கள், தேவலாயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு,…

வளமான தமிழகத்தை உருவாக்கிட புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட அயராது உழைப்போம் என தமிழ்புத்தாண்டில் உறுதியேற்போம்-வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து செய்தி

சென்னை : தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும்” என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம்…

பசிக்கு உணவு தானமாக வழங்குவதற்கு திடிர் தடை : அரசு உத்தரவை திரும்பப் பெற வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :உலகத்தையே தற்போது கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி…

மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் : மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுபடுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு, தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று…

தமிழகத்தில் மீண்டும் கள்ளசாராய விற்பனை ஜோர்: இரும்பு கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்:தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் செயல்களில் இரவும் பகலுமாக ,அர்ப்பணிப்பு உணர்வுடன் சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் இரவு பகல் பாரமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.…

நீதிமன்ற உத்தரவை மதிக்காத – முறைகேடுகளில் ஈடுபடும்  ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.ஏப்ரல்…