Category: அரசியல் செய்திகள்

அ.ம.மு.க சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எஸ்.வி.உமாதேவி விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.வி.உமாதேவி அவர்கள் இராயப்பேட்டையி லுள்ள அ.ம.மு.க. தலைமைக் அலுவலகத்தில் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார். இந்த…

ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட மறைந்த வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் விருப்ப மனு

இராயப்பேட்டை : அ.ம.மு.க சார்பில் ஆர்.கே நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தேர்தலில் டி.டி.வி தினகரன் அவர்கள் போட்டியிட வேண்டுமென மறைந்த முன்னாள் கழக பொருளாளர் வெற்றிவேல் அவர்களின் மகன் பரத் வெற்றிவேல் கழக பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் விருப்ப மனு

சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப் அவர்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு வழங்கினார் இந்த…

அ.ம.மு.க சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வழக்கறிஞர் எஸ்.தினேஷ் குமார் விருப்ப மனு

இராயப்பேட்டை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி நல்லசாமி அவர்கள் தலைமையில் பழனி கிழக்கு ஒன்றிய செயலாளரும் வழக்கறிஞருமான எஸ்.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட…

அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட நாகப்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் பாலா கனகவள்ளி அவர்கள் விருப்ப மனு

Nராயப்பேட்டை : நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட நாகூர் நகர துணைசெயலாளர் பாலா கனகவள்ளி அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார். அப்போது வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எம்.டி.ஜே.பாலா,…

அ.இ.அ.தி.மு.க சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட எழும்பூர் பகுதி கழக செயலாளர் மகிழன்பன் அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் மற்றும் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர்…

அ.இ.அ.தி.மு.க சார்பில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழகத்தின் சார்பில் மாவட்ட கவுன்சிலர் கற்பக வள்ளி பழனிச்சாமி அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : திருவாடனை சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட திருவாடனை மாவட்ட கவுன்சிலர் கற்பக வள்ளி பழனிச்சாமி அவர்கள் தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனுவை அளித்தார். அப்போது தொழிலதிபர் ஆர்.பழனிச்சாமி, அரசூர்…

அ.இ.அ.தி.மு.க சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழகத்தின் சார்பில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் விருப்ப மனு

ராயப்பேட்டை : பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் தலைமைக்கழக நிர்வாகி மகாலிங்கம் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்…

சேமியாவில் நஞ்சைக் கலக்கும்  பிரபல சேமியா தயாரிப்பு  நிறுவனத்தை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த  தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன்

சேமியாவில் நஞ்சைக் கலக்கும் பிரபல சேமியா தயாரிப்பு நிறுவனத்தை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன் தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல சேமியா தயாரிப்பு நிறுவனமான அணில் சேமியா…

ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த பள்ளிவாசல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வருக்கு இடிமுரசு இஸ்மாயில் வேண்டுகோள்

ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த பள்ளிவாசல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வருக்கு இடிமுரசு இஸ்மாயில் வேண்டுகோள் சென்னை : மே, 20 தமிழகத்தில் உள்ள மக்கள் நோய் நொடி இல்லாமல் சுகமாக வாழ வேண்டும் நீண்ட காலம் நலமாக வாழ…