Author: Yugam News

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நாட்டுப்புறக் மரபிசை கலையறிஞர் கலைமாமணி முனைவர்கரு. அழ. குணசேகரன்(கே.ஏ.ஜி) அவர்களுக்குமணிமண்டபம் அமைக்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! சிவகங்கை:நாட்டுப்புற மரபிசைகலையறிஞர்தன்னானே இசை மேதைகலைமாமணி முனைவர் கரு. அழ. குணசேகரன் (கே.ஏ.ஜி) அவர்களின் பிறந்த நாளான இன்று அவர்…

இந்தியன் வங்கியின் 2024 மார்ச் 31 ஆம் முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள் வெளியீடு!

2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள்வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது நிகர இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1447 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல்…

சிறப்பான மருத்துவ பணிக்காக  ஒசூர் அரசு பொது மருத்துவமனை பணியாளர் கண்ணகி அவர்களுக்கு அன்னை தெரசா தேசிய மற்றும் அகில இந்திய விருது வழங்கி கௌரவித்த சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு!

சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்வு! கிண்டி:சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கிண்டியில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் அவர்கள்…

எம்.ஆர்.பி தேர்வு எழுதும் மருத்துவர்கள்  ஒரே தேர்வாக எழுதும் வகையில் நடத்த வேண்டும்: மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.மேலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மருத்துவர் ஜி. ஆர். ரவீந்திரநாத் அவர்கள் பேசியதாவது:அரசு உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான மருத்துவப்…

தமிழ்நாடு அரசால் பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்கள் பாராட்டப்பட வேண்டும் : ஆராய்ச்சி மாணவர்கள் கோரிக்கை!

அண்ணாசாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் ஜோதிராணி அவர்களின் பணி ஓய்வு ஆணை வழங்கும் நிகழ்வு! சென்னை:காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியின்,முதுகலை தமிழ் மற்றும் உயராய்வு மையத்தின்…

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சக்திவேல் தங்கமணி அவர்கள் பட்டை தீட்டிய ஆவணப்படம் தான் பசி என்கிற தேசிய நோய் 2020!

சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் “பசி என்கிற தேசிய நோய் – Pasi Enkira Desiyanooi 2020” சென்னை: அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கின்றது. கொரோனா கால ஊரடங்கின் போது…

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்வு!

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மண்டல உதவி இயக்குநர்…

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா!

ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா! திருவல்லிகேணி:ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (2623…

மதுரையில் குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றி வாக்களித்த அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன்!

மதுரை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள லூயு லூக்காஸ் பள்ளி வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றும் விதமாக வாக்கு செலுத்தினார்.

சென்னை வியாசர் பாடியில் ஜனநாயக கடமையாற்றிய உலக தமிழினப் பேரியகத்தலைவர் கரு. சந்திரசேகரன்!

சென்னை: தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பின் மாநில ஓருங்கிணைப்பாளரும், உலக தமிழினப் பேரியக்கத்தின் தலைவரும், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கரு. சந்திரசேகரன் அவர்கள் சென்னை வியாசர்பாடியிலுள்ள அரசு ஆண்கள் மேனிலை பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றும் விதமாக…