மதுரை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள லூயு லூக்காஸ் பள்ளி வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றும் விதமாக வாக்கு செலுத்தினார்.
மதுரை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள லூயு லூக்காஸ் பள்ளி வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றும் விதமாக வாக்கு செலுத்தினார்.