அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை!
மதுரை:பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார். அப்போது கழக மதுரை மாநகர்…
