Author: yugamadmin

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் மற்றும் பேரவை நாட்காட்டி வழங்கும் நிகழ்வு!

ஆவடி:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான 4வது செயற்குழுக்கூட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் பேரவை நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் எம்.எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த…

பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

பூந்தமல்லி:சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் களின் சார்பில் கடந்த 09.12.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 2014 ஆம் வருடம் ஆரம்பித்த பூந்தமல்லி வெடி வழக்குகள் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தை செயல்பட வைப்பதற்கான…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கள்ளக்குறிச்சி :மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பேரவை கூட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் விடுதி கூட்டரங்கில்மாநில தலைவர்எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில்நடைப்பெற்றது.பொதுச்செயலாளர்ஏ. டி. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.டி.கநதநாதன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் இம்மையத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் என். எஸ். செல்வராஜ்…

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்வு!

அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO), அபய் டான் டிரஸ்ட் மற்றும் நைட்பேர்ட் குளோபல் பவுண்டேஷன் இணைந்து உலக மண் தினம் விழிப்புணர்வு -உறுதிமொழி ஏற்பு மற்றும் மூங்கில் பல் தூரிகை அறிமுக விழா நிகழ்ச்சி ஜசிடபிள்யுஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.…

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் மற்றும் நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்வு!

ஆவடி:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான 4வது செயற்குழுக்கூட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் பேரவை நாட்காட்டி வழங்கும் விழா நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் எம்.எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் ஆவடி, மோரையில் சிறப்பாக நடைபெற…

திமுக தென்மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்களின் 49 வது பிறந்த நாள் விழா!

மயிலாப்பூர்:திமுக தென்மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்களின் 49 வது பிறந்த நாள் விழாசென்னை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் உள்ள திருமயிலை வானியர் தர்ம பரிபால சங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .இதன்…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு சார்பில் சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு!

திருவொற்றியூர்:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்வு திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், வழக்கறிஞர்டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் சார்பு நீதிமன்ற நுழைவாயில் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர்…

தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை கூட்டம்!

திருப்பூர்:தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை மற்றும் 25வது ஆண்டு விழா குறித்த கலந்தாலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டத் தலைவர் மயில்சாமி மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமையில் திருமுருகன் பூண்டியிலுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் அறக்கட்டளை…

சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு!

சென்னை:சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. முன்னதாக இந்த…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் கில்லாடி குட்டீஸ் நிகழ்வு!

ஈரோடு: தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பங்கேற்ற கில்லாடி குட்டீஸ் என்னும் தலைப்பில் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி மற்றும் பன்முகத் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் அவர்கள் தலைமையில்…