மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்:அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் அறிக்கை!
மதுரை:திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக மதக் கலவரத்தை தூண்ட பாஜக உள்ளிட்ட சங்பரிவார் உதிரிக் கூலிகளை வைத்து சதித் திட்டம் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கலவரத்தை அடக்க காவல்துறையை முடுக்கி விட…
