Month: February 2025

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்:அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் அறிக்கை!

மதுரை:திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக மதக் கலவரத்தை தூண்ட பாஜக உள்ளிட்ட சங்பரிவார் உதிரிக் கூலிகளை வைத்து சதித் திட்டம் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கலவரத்தை அடக்க காவல்துறையை முடுக்கி விட…

த.வெ.க. மீதான பயத்தால் பா.ஜ.க. தலைவர்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் அறிக்கை!

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிப்ரவரி 2-ம் தேதி கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன்…

வேக் அப் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முதியோர்கள் மற்றும் எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

செங்கல்பட்டு:வேக் அப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக எளிய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிசெங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம்,அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மீட்பரின் திருச்சபையில் இதன் நிர்வாக இயக்குநர் யசோதா மயில்வேல் அவர்கள் தலைமையிலும், அறங்காவலர் மயில்வேல் அவர்கள்…

பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்- ரியல் அறக்கட்டளை மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் !

சென்னை:ரியல் அறக்கட்டளை-பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்அருட்…

அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல்:அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட…