Month: November 2024

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், வழக்கறிஞர் படுகொலையை கண்டித்தும் திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்!

திருவொற்றியூர்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞரை படுகொலை நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் தலைவர் தொண்டன் சுப்பிரமணி அவர்கள் தலைமையிலும், துணைத்தலைவர் ஹரிகுமார் , கூடுதல் இணைச்…

பல்வேறு துறைகளில் சாதித்து வரும் சிறப்பு குழந்தை மாணவி சனா அவர்களுக்கு உலக சாதனை விருது வழங்கி கௌரவித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்!

குன்றத்தூர்:சென்னை, குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் மஜீத் மற்றும் பர்வீனா தம்பதியரின் மகளான எம். சனா என்பவர் சிறப்பு குழந்தை ஆவார். இவர் பல்வேறு துறைகளில் உரிய பயிற்சி பெற்று சாதனைகளை நிகழ்த்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்…

சிறப்பு எம்.ஆர்.பி (Special MRB)  தேர்வை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

சென்னை:அரசு மருத்துவர்களுக்கும் அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களின் 2500 காலிபணியிடங்களை நிரப்பிட , அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி (MRB) தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு பிறகு ஒப்பந்தப்பத்திரப்…

திமுக சட்டத்துறை துணைச் செயலாளராக வழக்கறிஞர் டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் நியமனம்!

திருவொற்றியூர்:திமுக சட்டத்துறை நிர்வாகிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டத்துறை செயலாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. மற்றும் 5 துணைச் செய லாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை…

நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை(என்.எம்.சி.டி)சார்பில் முகலிவாக்கம் அரசு பள்ளியில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதி நிறுவுதல் நிகழ்வு!

சென்னை: டிஜிட்டல் மற்றும் ஐடி உலகளாவிய நிறுவனமான என்டிடி டேட்டாவின் நிதி உதவியுடன் நேட்டிவ் மெடிகேர் தொண்டு அறக்கட்டளை (என்எம்சி.டி) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பின் தங்கிய அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி நிறுவுதல் நிகழ்ச்சி…

ரியல் அறக்கட்டளை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வு!

சென்னை:ரியல் அறக்கட்டளை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் மூலம் உதவி பெற்று அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.குறிப்பாக ஆர்ஆர் நகர், முல்லை நகர், இந்திரா நகர், தாமோதர் நகர் ,எம்.ஜி .ஆர்…

ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நகர்புற வீடற்றோர் காப்பகத்தில் வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடற்றோர் தின நாள் உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு!

மாதவரம்: ரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பெருநகர சென்னை மாநகராட்சியின் வழிகாட்டுதலின் பேரில் மண்டலம்- 4 வார்டு 27 இல் நகர்புற வீடற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது. குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் நலம் குன்றியதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும், மனநல பாதிப்பினாலும்,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப்பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவிகரமாக விளங்கிவரும் சமூக சேவகி முனைவர் ஒசூர் கண்ணகி!

வடலூர்: தீப ஒளி திருநாளை முன்னிட்டு வடலூர் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்தில் சிறப்பு குழந்தைகளுக்குஓசூர் அரசு மருத்துவமனை பணியாளர் முனைவர் கண்ணகி மற்றும் சமூக ஆர்வலர் ஓசூர் நவீன்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு மூன்று…