Month: August 2024

கிருஷ்ணன் கோவில் அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் கண்தானம் மற்றும் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர்:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் உடலுறுப்பு மற்றும் கண்தான விழிப்புணர்வு முகாம் கல்லூரி அரங்கில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு கல்லூரியின் சேர்மன் டாக்டர்.ஸ்ரீதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு! பெரம்பூர்: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுஅஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட்…

இரயில்வே துறை பொது பெட்டிகளை அதிகரித்தால் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்:பாக்கியராஜ் வெள்ளைச்சாமி கோரிக்கை!

இரயில்வே துறை பொது பெட்டிகளை அதிகரித்தால் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்:பாக்யராஜ் வெள்ளைச்சாமி கோரிக்கை! தஞ்சாவூர்:மத்திய அரசு கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து இரயில்களில் பல இரயில் பாதைகள் சீரமைப்பு காரணமாக பல இரயில்களின் சேவைகள் நிறுத்தி வைத்துள்ளார்கள் ஒரு சில…

சமூக சேவா சங்கம் சார்பில் இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகி முனைவர் பி.ஜெ. செங்கை சத்யா!

சென்னை:சமூக சேவா சங்கம் சார்பில் 78வதுஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இச்சங்கத்தின் செயலாளர் அந்தோனி யேசு அவர்கள் ஏற்பாட்டிலும், தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலையிலும்பனந்தோப்பு ரயில்வே காலனி அருகில்,அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…

தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம்!

கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்க த்தின் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் த புலவர் அய்யா மோகன் அவர்கள் முன்னிலையிலும் டி.கிருஷ்ணசாமி. ஓய்வு பெற்ற சார் ஆட்சியர் அவர்கள் தலைமையிலும்,நடைபெற்றது. இதில் இந்த…

அதிமுக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த நாடாளும் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள்

சென்னை: நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் இதன் நிறுவனத் தலைவர் ஜெ.அக்னி செல்வராசு,மாநில துணைத்தலைவர் வ.தனலட்சுமி, மாநில பொதுச்செயலாளர் நா. மணிகண்டன், மாநில பொருளாளர் பா.ஷோபனா, தலைமைக் கழகப்பேச்சாளர் மோ.மகாலஷ்மி ஆகியோர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு…

சமூக நல்வாழ்வு அமைப்பு சார்பில் சென்னையில் பன்னாட்டு தூதரகங்களுக்கு இடையிலான DPL கிரிக்கெட் போட்டி!

குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் சென்னை: குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் என்ற தலைப்பில் முதலாவது DPL கிரிக்கெட் போட்டி சென்னை கொளத்தூரிலுள்ள சோகா இகேடா கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கான பரிசு…

தமிழக மது ஒழிப்பு மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம்!

கல்லைக் குறிச்சி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி தமிழக மது ஒழிப்பு மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் கல்லைக் குறிச்சி ராஜா திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் கூட்டியக்க உறுப்பினர்களாகமுனைவர் நா.சு.செல்வராஜ்,புலவர் அய்யா மோகன்,ஓய்வு பெற்ற…

கோ ஹைஜின் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை எலைட் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம் மற்றும்மொபைல் போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தி.நகர்: கோ ஹைஜின் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை எலைட் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம் மற்றும்மொபைல் போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு தியாகராயர் நகர், மேட்லி சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கிசந்த்…

சமத்துவபூமி அறக்கட்டளை – விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரி சார்பில் தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும் என்கிற தலைப்பிலான விழிப்புணர்வு பன்னாட்டு கருத்தரங்கம்!

சென்னை: பொன்னேரி சமத்துவபூமி அறக்கட்டளை – விசாலட்சுமி பதிப்பகம் மற்றும் சென்னை சமூகப்பணிக் கல்லூரி சார்பில் விளிம்புநிலை மக்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘தமிழ்நாட்டில் பழங்குடிகளும் மாற்றுப்பாலினத்தவரும்’ என்ற தலைப்பிலான…