Month: September 2023

பாட்டாளி மக்களின் விடிவெள்ளியும், மாபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் சி.கே.மாதவன்(CKM) அவர்களின் 32.ஆம் ஆண்டு செவ்வணக்க நாளில் நினைவு கூர்ந்த தோழர் கனகராஜ்!

பாட்டாளி மக்களின் விடிவெள்ளியும், மாபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் சி.கே.மாதவன்(CKM) அவர்களின் 32.ஆம் ஆண்டு செவ்வணக்க நாளில் நினைவு கூர்ந்த தோழர் கனகராஜ்! சென்னை:தமிழ்நாட்டு மக்களின் சுயசார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டின் மத்திய – மாநில அரசு வேலைகள் அனைத்தும் தமிழருக்கே!…

எனது மண் எனது தேசம் – அம்ரித் கலாஷ் யாத்ரா முன்னெடுப்பு திட்டம்!

எனது மண் எனது தேசம் – அம்ரித் கலாஷ் யாத்ரா முன்னெடுப்பு திட்டம்! காஞ்சிபுரம்: ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திரத்தின் இனிய கொண்டாட்டம்) என்ற நிகழ்வின் சிறப்பான நிறைவிற்கு எமது பங்களிப்பாகவும், அஞ்சலியாகவும் “எனது மண் எனது தேசம் –…

வாசவி கிளப்ஸ்  இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம்! 

வாசவி கிளப்ஸ் இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம்! சென்னை:வாசவி கிளப்ஸ் இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம் செளக்கார் பேட்டையிலுள்ள…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை !

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இதன் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மதுரை தலைமை கழகத்தில் பெரியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்க மரியாதை வழங்கப்பட்டு இனிப்பு…

டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

குரோம்பேட்டை:டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சென்னை குரோம்பேட்டையில் உள்ள அம்பேத்கர் அகாடமியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்களுக்கு பணி நிறைவு…

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு! நுங்கம்பாக்கம்:பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு விலுள்ள அலுவலக வளாகத்தில் ஏழை, எளிய…

தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம்

கொளத்தூர்:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் கொளத்தூர் தாமரை குளம் பூங்கா அருகில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திப்பு மூலம் சங்கத்தின்…

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி!

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி! தேனி:தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் ‘இந்திய பெண்களின் வரலாறு’…