R.C.H. தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தை தொழிற்சங்கமாக பதிவு செய்யும் பணிகள் நிறைவு:மாநிலத் தலைவர் செல்வராஜ் தகவல்
சென்னை:R. C. H. தூய்மை பணியாளர்கள் நலசசங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர்கள் நல ஆணையர் அலுவலகத்தில்தொழிற்சங்கமாக பதிவு செய்வது குறித்து இதன் மாநிலத் தலைவர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் ஆணையரை சந்தித்தனர். அப்போது எஸ். நிலா ஒளி.எம். ஜெயசித்ரா.…
